பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு; மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!

புதுடெல்லி (17 டிச 2022): பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அனுமதி அளித்து கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மஹராஷ்டிராவில் நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது பில்கிஸ் பானுவின் வாதம்.

இதனிடையே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும் விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானோ தாக்கல் செய்த ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...