டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு!

புதுடெல்லி(26/01/2021): குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் அணிவகுப்பு நடத்தி அதிர வைத்து கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. குடியரசு தினமான இன்று ஒரு லட்சம் ட்ராக்டர்கள் அணிவகுப்பு நடத்துவோம் என விவசாயிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதனைத் தடுக்க அரசு எல்லா வழிகளிலும் முனைந்தும் எதுவும் கைகூடவில்லை.

தற்போது ஆயிரக்கணக்கான ட்ராக்டர்கள் டெல்லி வீதிகளைத் திணறடித்துக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக விவசாயிகள் டெல்லி வீதிகளில் ட்ராக்டர்களில் வலம் வருகின்றனர். அதன் புகைப்பட காட்சிகள் கீழே:

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...