டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்!

Share this News:

டோக்கியோ (24 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்கள் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்

மீராபாய் சானு மூலம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். மீராபாய் சானு மணிப்பூரைச் சேர்ந்த வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply