தீவிரவாத கும்பல் ஏன் இதை செய்கிறது? – நடிகர் சித்தார்த் பளார் கேள்வி!
சென்னை (16 ஏப் 2020): ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சுட்டிக்காட்டி, “தீவிரவாத கும்பல் இந்த வேலையயை செய்ய யார் அனுமதித்தது?” என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஊர்களில் கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனத்தில் சிலர் வெளியே வருவதும், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு நேரத்தில் வாகனத்தில் செல்லும் நபர்களை ஆர்.எஸ்.எஸ் கட்சியினர்…