இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்களின் தூக்கு ரத்து செய்து விடுதலை செய்தது கத்தார்!

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது கத்தார்!

கத்தார் (12 பிப்ரவரி 2024): இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த எட்டு இந்திய உளவாளிகளை கத்தார் அரசு விடுவித்தது. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்த விடுதலையை அளித்தமைக்கு இந்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது. நடந்தது என்ன? கத்தாரில் இயங்கி வரும் நிறுவனம் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் (Dahra Global Technologies & Consultancy Services W.L.L). இது, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கத்தார் நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஆலோசனை மற்றும்…

மேலும்...

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களித்தது இந்தியா!

பாலஸ்தீன் (13 நவம்பர் 2023): காஸா-வை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் எண்ணத்துடன் தொடர்ச்சியான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருந்தைக் கண்டித்து உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து ஐ.நா சபையில் சமீபத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து தன் நிலைபாட்டை தெரிவித்துள்ளது. காஸா-வில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், ஐநா அகதிகள் முகாம்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் காஸாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறும் அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டுகள்…

மேலும்...

ஹஜ் 2023 க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 10

புதுடெல்லி (12 பிப் 2023): ஹஜ் 2023க்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 10 ஆகும். என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆவணங்களுடன் ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது பிப்ரவரி 10, 2023 முதல் தொடங்கியது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை hajcommittee.gov.in/haf23 என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 6 ஆம் தேதி சிறுபான்மை விவகார அமைச்சகம் புதிய ஹஜ் கொள்கையை அறிவித்தது, அதன் கீழ் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக கிடைக்கின்றன மற்றும் ஒரு யாத்ரீகரின்…

மேலும்...

சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டிச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்த நபரின் குடும்பத்திற்காக சவுதி அரசு இழப்பீடு வழங்கியதை அடுத்து அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜிசான் சிறையிலிருந்து விடுதலையான இவர் அபஹா விமான நிலையத்திலிருந்து ஏர்…

மேலும்...

60 வயது நோயாளி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 22 வயது இளைஞர் கைது!

நாசிக் (12 ஜன 2023): பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள அப்நகர் பகுதியில் செவ்வாய்கிழமை, 22 வயது இளைஞன் ஒரு வீட்டுக்குள் புகுந்து 60 வயது மூதாட்டி பெண்ணை பாலியல் சித்திரவதை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மூதாட்டி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரர் அருகில் வசிக்கிறார். செவ்வாய்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் 22 வயதுடைய வாலிபர்…

மேலும்...

இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

ஜித்தா (10 ஜன 2023): இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒன்றே முக்கால் லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்திய தூதரகம் முஹம்மது ஷாஹித் ஆலம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சவுதி அமைச்சர் டாக்டர் அப்துல்பத்தாஹ் சுலைன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜித்தா சுப்பர்டோமில் நடைபெற்ற ஹஜ் எக்ஸ்போவில் இந்த பேச்சுவார்த்தை கையெழுத்தானது. இந்த…

மேலும்...

வட இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 என பதிவு!

புதுடெல்லி (06 ஜன 2023): டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்பு அல்லது பிற விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. ஐந்து நாட்களில் டெல்லியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஏற்கனவே…

மேலும்...

ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இன்று முதல் RTPCR சோதனை கட்டாயம்!

புதுடெல்லி (01 ஜன 2023): இன்று முதல், கோவிட்-19 பரவல் அதிகமாக உள்ள ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் முடிவை ஏர் சுவிதா போர்டல் மூலம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். இன்று முதல் விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும். ஏற்கனவே…

மேலும்...

இந்திய மருந்துகளை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு – உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சித் தகவல்!

உஸ்பெகிஸ்தான் (28 டிச 2022): இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காம்பியாவில் குழந்தைகள் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானில் இருந்து இதே போன்ற அறிக்கை வந்துள்ளது. நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் சிரப்பைக் குடித்த 21 குழந்தைகளில் 18 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

மேலும்...

இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரிப்பு!

ரியாத் (27 டிச 2022): இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் 67 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளாக கருதப்படுகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரையிலான பத்து மாதங்களில் சவூதி-இந்திய வர்த்தகம் 16,820 கோடி ரியாலாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு இதே…

மேலும்...