எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 1- வீடியோ!

 240p Mobile Version For Download Click Here கதை கி.பி. 1225 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகிறது. இக்காலக் கட்டத்தில் கிழக்கிலிருந்து செங்கிஸ்கானின் பரம்பரையிலுள்ள மங்கோலியப் படை காஸ்பியன் கடல் பகுதி தாண்டி, அனடோலியா என்ற ஆசியா மைனர் பகுதியைக் கைப்பற்ற அதன் எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துகின்றனர். தமக்கு அடிபணியாமல் எதிர்ப்பவர்களையும் அவர்கள் வசிக்கும் இடத்தையும் மொத்தமாக எரித்துச் சாம்பலாக்குவது மங்கோலியப் படையின் அடையாளம். இன்று துருக்கியாக பரிணமித்துள்ள அன்றைய அனடோலியா பகுதியினை செல்ஜுக்…

மேலும்...