CORONA-India

ஒரு மில்லியனைத் தொட்டது, கொரோனா பாதிப்பு:..!

தில்லி (17 ஜூலை 2020):இன்று வெள்ளிக்கிழமை, இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்ப்பட்டடோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டதாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக்கணக்கு தெரியப்படுத்துகின்றது. கொரோனா பாதிப்பு ஆரம்பித்து, முதல் நான்கு மாதங்களில் அரை மில்லியன் அளவைத் தொட்டிருந்த இந்த பாதிப்பு, அடுத்த அரை மில்லியன் கணக்கைத் தொடுவதற்கு எடுத்துக் கொண்ட காலம் வெறும் மூன்றே வாரங்கள் எனும் அதிர்ச்சி தகவலும் வெயிளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 30 அன்று இந்தியாவில்…

மேலும்...
TN Secretariat

கொரோனா தொற்று பரவலை கட்டப்படுத்த 5 மாவட்டங்களில் மேலும் சிகிச்சை மையங்கள்!

சென்னை(17 ஜூலை 2020):சென்னையை அடுத்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணியில் தமிழக அரசு மம்முரமாக ஈடபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் புதிதாக கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைப்பதற்காக 4 கோடி ரூபாயை ஒதுக்கி அரசாணை வெளியிட்டது எடப்பாடி அரசு. சென்னையைப் பொறுத்த வரை கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து…

மேலும்...
waives Rs 1.52 crore bill

மருத்துவக் கட்டணம் 1.52 கோடி! தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை!

துபை (17 ஜூலை 2020): கொரானோ-வால் இறந்தவர்களின் உடல் உறுப்புக்களைத் திருடிக் கொள்ளும் சம்பவங்கள் நம் நாட்டில் மக்களை துன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க, துபை-இல் கொரோனா-வுக்கு சிகிச்சை பெற்று வந்த, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 42 வயதான கட்டட தொழிலாளி ஒட்னாலா ராஜேஷ் என்பவருடைய சிகிச்சைக் கட்டணம், 1.52 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது துபை-இன் மருத்துவமனை ஒன்று! வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், இந்திய துணை தூதரகத்தின் தன்னார்வலரான சுமந்த் ரெட்டி,…

மேலும்...