Tags பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா

Tag: பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் ஃப்ரெண்ட் நிர்வாகி படுகொலை – ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டு!

கோழிக்கோடு (15 ஏப் 2022): கேரளாவில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா தலைவர் சுபைர் கொடூராமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் என பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாப்புலர்...

ராம நவமியின் போது குறிவைக்கப்பட்ட முஸ்லீம்கள் – சட்டப்போராட்டத்தை கையிலெடுக்கும் பிஎஃஐ!

பெங்களூரு (15 ஏப் 2022): சமீப காலங்களில் குறிப்பாக இந்தியா முழுவதும் ராம நவமி பண்டிகையின் போது இந்துத்துவாவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லீம் சமூகத்திற்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களுக்காக பாப்புலர்...

மகாத்மா காந்தியின் படுகொலையை நினைவுகூர்வது குற்றமா?

சென்னை (03 பிப் 2022): மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும்...

வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை – பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை

சென்னை (15 ஜூலை 2020): தமிழகத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சமூக விரோதிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் சங்பரிவார் அமைப்புகளையும்...

இறந்த இந்து கொரோனா நோயாளிகளை இந்து முறைப்படி அடக்கம் செய்யும் முஸ்லிம் தன்னார்வலர்கள்!

புதுச்சேரி (15 ஜூன் 2020): இறந்த இந்து கொரோனா நோயாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்து தங்களையும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். முஸ்லிம் தன்னார்வலர்கள். புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை சரிவர அடக்கம் செய்வதில்லை...

தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்!

சென்னை (30 மே 2020): தமிழறிஞர், தமிழ் மாமணி அதிரை அஹமது இன்று காலமானார். அவருக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி...

பாபர் மசூதி தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (08 மார்ச் 2020): பாபர் மசூதி - ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இருந்த இடத்தில்...
- Advertisment -

Most Read

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...