கீழை சவுதி அமைப்பின் – கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு!

மக்கா (23 ஜூலை 2022): புனித மக்கா மாநகரில் கீழை சவுதி அமைப்பு சார்பாக கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கீழக்கரையில் இருந்து வருகை தந்த ஹாஜிகள் மற்றும் கீழை. சவுதி அமைப்பு நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கீழக்கரை பண்டைய வரலாறு மற்றும் கீழக்கரை மக்கள் வளர்ச்சிக்கு நாம் எவ்வாறு திட்டமிடுதல் மற்றும் கீழக்கரை பெண்களுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்பாடு செய்வது என்றும், கீழக்கரை நலன் கருதி பல விசயங்கள்,…

மேலும்...

இந்தியர்கள் இணையம் (ஆன்லைன்) மூலம் உம்ரா விசா பெற வாய்ப்பு!

இணையம் (ஆன்லைன்) மூலம் உம்ரா விசா பெற இந்தியர்களுக்கு அனுமதி! ரியாத் (11 ஜன 2022): சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இணையம் மூலம் (ஆன்லைனில்) உம்ரா விசா பெறுவதற்கான நடைமுறைகளை விளக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் உம்ரா விசா பெறலாம். சவூதி அரேபியாவால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முழுமையாக பெற்ற 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உம்ரா விசா வழங்கப்படுகிறது. தற்போது சவூதி அரேபியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள இந்தியா…

மேலும்...

மக்கா – மதீனா ஹரமைன் ரெயில் சேவை எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜித்தா (13 டிச 2021): மக்கா மற்றும் மதீனாவிற்கு இடையேயான ஹரமைன் அதிவேக இரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹரமைன் அதிவேக இரயில் சேவையில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், தினமும் கூடுதலாக 16 சேவைகள் இயக்கப்படும் என்று இரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரமைன் இரயில் சேவை மக்கா, ஜித்தா, ராபிக் மற்றும் மதீனா ஆகியவற்றிற்கு உண்டு. இதற்கிடையே ஜித்தாவின் சுலைமானியா நிலையத்திலிருந்து மக்காவிற்கு மேலும் எட்டு தினசரி சேவைகளும், மதீனாவிற்கு…

மேலும்...

வெளிநாட்டு ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கு இலகுவான முறையில் சவூதி அரேபியா புதிய நடைமுறை அமல்!

ஜித்தா (14 நவ 2021): வெளிநாட்டிலிருந்து வரும் ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவிற்கு தாங்களாகவே செல்லும் வசதியை சவூதி அரேபியா ஏற்படுத்தியுள்ளது. ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே ஹஜ் உம்ரா யாத்ரீர்கர்கள் மக்காவிற்கும், மதீனாவிற்கும் செல்லும் வசதி இருந்து வந்தது. இது தற்போது தளர்த்தப்பட்டு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இரண்டு விண்ணப்பங்கள் மூலம் இதை எளிதாக்கியுள்ளது. ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவிற்கு சென்றதும், தவக்கல்னா மற்றும் எதமர்னா ஆப் மூலம் இரண்டு பெரிய…

மேலும்...

புனித மக்காவில் யாத்ரீகர்களுக்கு வழி காட்ட 7 மொழிகளில் மொழி பெயற்பாளர்கள் நியமனம்!

மக்கா (13 நவ 2021): புனித மக்காவில் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு வழி காட்ட 7 மொழிகளில் மொழி பெயற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தலுக்குப் பிறகு பல சேவைகள் புனித மக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு வழி காட்ட ஆங்கிலம், உருது, பாரசீகம், பிரெஞ்சு, துருக்கியம், ஹவுசா மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கைதேர்ந்த மொழிபெயற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உம்ரா யாத்ரீகர்கள் மக்காவிற்கு வழிபாட்டிற்கு வருபவர்களுக்கு, வழிபாடு தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கவும் அவர்கள் உதவுவார்கள்

மேலும்...

மக்கா மற்றும் மதீனாவில் லட்சக் கணக்கானோர் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பு!

ரியாத் (23 அக் 2021): மக்கா மற்றும் மதீனா பெரிய மசூதிகளில் தொழுகை மற்றும் பிரார்த்தனைக்கு முழு நுழைவை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்ட பிறகு நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். மக்கா மதீனாவில் பிரார்த்தனைகளில் இப்போது சமூக இடைவெளி தேவையில்லை என அறிவிக்கப் பட்டது. அதேவெளை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விரிவான வசதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை, மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், டாக்டர். மாஹிர் அல்-முய்கிலி ஜும்ஆவை வழிநடத்தினார். ஜும்ஆவுக்கு…

மேலும்...

மக்காவில் உம்ரா செய்ய கூடுதல் வசதிகளுடன் யாத்ரிகர்களுக்கு அனுமதி!

மக்கா (30 செப் 2021): புனித மக்காவில் உம்ரா செய்வதற்கு கூடுதல் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிட் பரவல் காரணமாக கட்டுப்படுகளில் இருந்த உம்ரா யாத்திரைகான கட்டுப்பாடுகள் தற்போது மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன. மேலும் முன் அனுமதியின் அடிப்படையில் முன்பை விட அதிக யாத்ரிகர்கள் மக்காவிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் யாத்ரீகர்கள் மக்கா ஹரமுக்குள் நுழைய காபாவின் முற்றத்தில் மேலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ள.. மேலும் பிரார்த்தனைக்கும் அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ள. தற்போது, ​​மக்காவுக்கு தினமும் 60,000…

மேலும்...

மக்கா ஹரம் பள்ளிக்குள் செல்ல 12 வயதுக்கு மேல்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி!

மக்கா (19 ஆக 2021): மக்காவில் உள்ள ஹராம் மசூதிக்குச் செல்ல குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர். அனுமதி கிடைத்த பிறகு, பல குழந்தைகள் ஹராம் மசூதிக்கு சென்று உம்ரா செய்து பிரார்த்தனை செய்தனர். கோவிட் பரவலை அடுத்து, ஹராம் மசூதிக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமலிருந்தனர். இதனை அடுத்து படிப்படியாக கோவிட் பரவல் குறைந்ததை அடுத்து, படிப்படியாக குறைந்த அளவில் குழந்தைகள் அல்லாத உள் நாட்டு உம்ரா யாத்திரீகர்கள் மட்டும் மக்காவிற்கு அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி திட்டம் தொடங்கிய பிறகு அது…

மேலும்...

2021 ஆம் ஆண்டு ஹஜ் செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி!

ஜித்தா (21 மே 2021): உடல்நலம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அல்-வதன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டு யாத்ரீகர்கள் யாரும் மக்காவிற்கு அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக 2.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவில் ஹஜ்ஜிற்காக கூடுவர். ஆனால் கடந்த ஆண்டு 1000 உள்ளூர் யாத்ரீகர்கள் மட்டுமே சென்ற ஆண்டு…

மேலும்...

புனித ரமலானில் மக்கா மற்றும் மதினா பெரிய மசூதிகளில் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள்!

ஜித்தா (29 மார்ச் 2021): உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தொடர்வதால் இவ்வருட ரமலானில் புனித மக்கா மற்றும் மதினாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இரண்டு புனித மசூதிகளின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதாய்ஸ் ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இப்தார் (நோன்பு திறப்புக்காக) விரிப்பு விரித்து ஒன்றாக நோன்பு திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. , இஃதிகாஃப் (வழிபாட்டுக்காக ஒரு மசூதியில் தங்கியிருக்கும் நடைமுறை) இரு மசூதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு…

மேலும்...