டெல்லி பல்கலைக்கழக தாக்குதல் – 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (06 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தக்குதலில் காயம் அடைந்த 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. முன்னதாக நேற்று முன்தினம் ஏ.பி.வி.பியைச் சேர்ந்த…

மேலும்...