டெல்லி கலவரமும் பின்னணியும் – முழு விவரம்!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் நேற்று ஏற்பட்ட வன்முறைக்கு காரணம் பாஜக தலைவர் கபில் மிஸ்ராதான் என்று சிஏஏ எதிர்ப்பு போராட்டக் காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். டெல்லியில் 5 பேரை பலி கொண்ட பயங்கர வன்முறைக்கு பாஜகவின் கபில் மிஸ்ரா விடுத்த எச்சரிக்கைதான் காரணம் என குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிராக போராடுபவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷஹீன் பாக் பகுதியில் அமைதி வழியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராக பாஜக…

மேலும்...

டெல்லி வன்முறை தொடர்பாக ஒருவர் கைது!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. முதலில் தலைமை காண்ஸ்டபில்…

மேலும்...

டெல்லி கலவரத்தில் 50 பேர் காயம் மேலும் இரு முஸ்லிம்கள் பலி!

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. முதலில் தலைமை…

மேலும்...

கட்டுக்கடங்காத டெல்லி கலவரம் – மூன்று பேர் பலி!

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் மூன்றுபேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் இருவர் உட்பட மூன்றுபேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது. https://twitter.com/Khushbookhan_/status/1231877996870434816 அமெரிக்க அதிபர் இந்தியா வந்துள்ள…

மேலும்...

பற்றி எரியும் டெல்லி – இருவர் பலி!

புதுடெல்லி (24 பிப் 2020): டெல்லியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் டெல்லி தலைமை கான்ஸ்டபில் மற்றும் பொதுமக்கள் உட்பட இருவர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போர்க்களமாகவே காட்சி அளிக்கிறது. ஏற்கனவே டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா…

மேலும்...

டெல்லியில் வன்முறை – போலீஸ் காண்ஸ்டபிள் பலி

டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்ததால் வன்முறை வெடித்தது. டெல்லி போஜ்புர் பகுதியிலில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் இன்றும் சிஏஏ ஆதரவு வன்முறையாளர்கள் புகுந்து கலவரம் ஏற்படுத்தியதில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மேலும்...

பேஸ்புக்கில் பதியும் சில பதிவுகளுக்கு தடை!

புதுடெல்லி (31 ஜன 2020): ஃபேஸ்புக்கில் வன்முறை பதிவுகள் பதிவதற்கு பேஸ்புக் நிர்வாகம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது வியாழன் அன்று திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர் காயம் அடைந்தார். அவர் தற்போது…

மேலும்...