சவூதியில் பினாமி பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை!

ரியாத் (28 நவ 2022): சவூதியில் பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்றரை லட்சம் நிறுவனங்கள் தங்கள் நிலையை சரி செய்யுமாறு வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது பினாமி பரிவர்த்தனைக்கான அறிகுறிகளைக் கண்டறிந்த நிறுவனங்களுக்கு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் பினாமி பரிவர்த்தனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள், 3.5 லட்சம் நிறுவனங்கள் தங்கள்…

மேலும்...

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை!

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம்! தோஹா (15 டிச 2021): கத்தாரில் மானிய விலை பொருட்களை விற்பனைக்கு உட்படுத்தினால் 5 லட்சம் ரியால் அபராதமும் 1 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும். நேற்று முன் தினம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மானிய விலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மானியம் வழங்கப்படும் பொருட்களை ஏற்றுமதி…

மேலும்...

வெளிநாட்டு ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கு இலகுவான முறையில் சவூதி அரேபியா புதிய நடைமுறை அமல்!

ஜித்தா (14 நவ 2021): வெளிநாட்டிலிருந்து வரும் ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவிற்கு தாங்களாகவே செல்லும் வசதியை சவூதி அரேபியா ஏற்படுத்தியுள்ளது. ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே ஹஜ் உம்ரா யாத்ரீர்கர்கள் மக்காவிற்கும், மதீனாவிற்கும் செல்லும் வசதி இருந்து வந்தது. இது தற்போது தளர்த்தப்பட்டு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இரண்டு விண்ணப்பங்கள் மூலம் இதை எளிதாக்கியுள்ளது. ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவிற்கு சென்றதும், தவக்கல்னா மற்றும் எதமர்னா ஆப் மூலம் இரண்டு பெரிய…

மேலும்...

புனித மக்காவில் யாத்ரீகர்களுக்கு வழி காட்ட 7 மொழிகளில் மொழி பெயற்பாளர்கள் நியமனம்!

மக்கா (13 நவ 2021): புனித மக்காவில் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு வழி காட்ட 7 மொழிகளில் மொழி பெயற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தலுக்குப் பிறகு பல சேவைகள் புனித மக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு வழி காட்ட ஆங்கிலம், உருது, பாரசீகம், பிரெஞ்சு, துருக்கியம், ஹவுசா மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கைதேர்ந்த மொழிபெயற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உம்ரா யாத்ரீகர்கள் மக்காவிற்கு வழிபாட்டிற்கு வருபவர்களுக்கு, வழிபாடு தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கவும் அவர்கள் உதவுவார்கள்

மேலும்...

சவூதி தவக்கல்னா அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டுள்ள புதிய சேவைகள்!

ரியாத் (07 நவ 2021): சவூதி அரேபியாவின் தவக்கல்னா அப்ளிகேஷனில் பல்வேறு புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து தவக்கல்னா தொடங்கப்பட்டது. கோவிட் தகவல்களை உள்ளடக்கிய இந்த செயலி தற்போது சவுதி அரேபியாவில் வசிப்பவர்களின் சுகாதார பாஸ்போர்ட்டாகவும் உள்ளது. இந்த அப்ளிகேஷன் 26 சேவைகளைக் கொண்டுள்ளது. புதிய புதுப்பிப்பில் தனிப்பட்ட வாகனம் மற்றும் அதன் நிலை குறித்த தகவல்கள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.. மேலும் ஒவ்வொரு தனிநபருக்கான டிஜிட்டல் கார்டுகள், சொந்த விசா…

மேலும்...

சவூதியில் தனியார் துறையில் அதிகரிக்கும் சவூதி தொழிலாளர்கள் – வேலை இழக்கும் வெளிநாட்டினர்!

ரியாத் (05 நவ 2021): சவூதியில் தனியார் நிறுவனங்களில் சென்ற ஆண்டை விட அதிக அளவில் சவூதி தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். சவூதியில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும், பல முனைப்புகளை சவூதி அரசு செய்து வருகிறது. அதன்படி கடந்த மூன்று மாதங்களில் அறுபதாயிரம் சவூதியர்கள் தனியார் துறை நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுள்ளனர். இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் தனியார் துறையில் உள்நாட்டுமயமாக்கல் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. சவூதியில்…

மேலும்...

கத்தார் திரைப்பட விழாவில் காரில் இருந்தபடியே சினிமா பார்க்கும் வசதி!

தோஹா (01 நவ 2021): கத்தார் அஜியால் திரைப்பட விழாவில் டிரைவ்-இன் சினிமா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதற்காக லூசில் சிட்டியில் வாகனங்களில் இருந்தபடியே திரைப்படம் பார்க்க பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கும் அஜியால் திரைப்பட விழாவின் ஒன்பதாவது பதிப்பில் 44 நாடுகளைச் சேர்ந்த 85 படங்கள் இடம்பெறும். கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு தோஹா ஃபிலிம் இன்ஸ்டிடியூட் தனது முதல் AGIA திரைப்பட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இம்முறையும் கடந்த…

மேலும்...

கத்தரில் சட்டமன்றத் தேர்தல்!

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கத்தரில் சட்டமன்றத்துக்கான 30 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்குரிய தேர்தல் நடைபெற உள்ளது. அமீருக்கான ஆலோசனை குழு-ஷூரா கவுன்ஸில்- என்றிருந்ததை, அரசில் மக்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கத்தர் வரலாற்றில் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர், இந்த ஆலோசனை குழுவின் உறுப்பினர்களை அமீரே நேரடியாக தேர்வு செய்வார். தற்போதைய மாற்றப்படி, முன்னர் அமீருக்கு இருந்த அதிகாரம் அப்படியே தொடரும். அதன்படி, 15 உறுப்பினர்களை அமீர்…

மேலும்...

தொழிலாளர்களை வதைத்த 436 நிறுவனங்கள் மீது கத்தார் அரசு நடவடிக்கை!

தோஹா (09 ஆக 2021): கத்தாரில் அரசின் உத்தரவை மீறிய ஒப்பந்த தொழிலாளர் நிறுவனங்கள் மீது கத்தார் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வும் அளிக்கப் பட்டுள்ளது. “வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை ஓய்வெடுக்க வேண்டும்” என்று கத்தார் அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்த இந்த உத்தரவு, எதிர்வரும் செப்டம்பர் 15 வரை நீடிக்கும். இவ்வருடம் நிலவும்…

மேலும்...

வளைகுடா இந்தியர்களின் ஊதிய நிர்ணயத்தை திரும்பப்பெற்றது ஒன்றிய அரசு!

புதுடெல்லி (30 ஜுலை 2021): வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெறுகிறது வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு குறைத்தது. இது முந்தைய குறைந்தபட்ச ஊதியத்தைவிட 30% முதல் 50% வரையாகும். கோவிட் காரணமாக. வளைகுடாவில் இந்தியர்கள் வேலை இழப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்றிய அரசின் முந்தைய இந்த உத்தரவு வெளிநாட்டில்…

மேலும்...