பாஜகவை விட்டு விலகும் முக்கிய தலைவர்கள்!

அமிர்தசரஸ் (07 பிப் 2020): பஞ்சாபில் உள்ளாட்சி மன்றத் தேர்தளுக்கு ஏழு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பாஜக முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். கடந்த மாதம் மட்டும் கட்சியின் முக்கிய தலைவரான மல்விந்தர் சிங் காங் உட்பட 20 பாஜக தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறினர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பயந்து பாஜக பல இடங்களில் பிரச்சாரம் செய்யக்கூட முடியவில்லை. பஞ்சாபில் எட்டு மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சி மன்றங்கள் / நகர்ப்புற பஞ்சாயத்துகளில்…

மேலும்...

கங்கனா ரனாவத்தின் பதிவுகள் மீது ட்விட்டர் அதிரடி நடவடிக்கை!

புதுடெல்லி (05 பிப் 2021): நடிகை கங்கனா ரனாவத்தின் விவசாயிகளுக்கு எதிரான பதிவுகளை நீக்கம் செய்து ட்விட்டர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பலர் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டரில், ’நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது இந்தியா வலுவாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு…

மேலும்...

டிவிட்டர் சமூக வலைத்தளத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி (03 பிப் 2020): விவசாயிகள் போராட்டத்தை திசை திரும்பும் வகையில் உள்ள பதிவுகளை நீக்கக் கோரி மத்திய அரசு டிவிட்டருக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே 250 க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்கவில்லையெனில் டுவிட்டர் நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும், மத்திய அரசு இன்று எச்சரித்து உள்ளது. ஆதாரமற்ற அடிப்படையில் சமூகத்தில் துஷ்பிரயோகம், ம்ற்றும் பதற்றத்தை உருவாக்குவதற்கான உந்துதல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இனப்படுகொலைக்கு தூண்டுவது பேச்சு சுதந்திரம் அல்ல; இது சட்டம் ஒழுங்குக்கு…

மேலும்...

ஒரேயொரு வீடியோ கிளிப் – மத்திய அரசை மிரள வைத்த விவசாயிகள்!

புதுடெல்லி (29 ஜன 2021): உத்திர பிரதேச விவசாயிகள் திடீரென ஒன்று திரண்டு போராட்டத்தில் இணைந்துள்ளதால் மத்திய அரசு மேலும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளது. உத்திரபிரதேசத்தின் முசாபர்நகரில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிக்கைட் கண்ணீர் விட்டு அழுதவாரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “மத்திய அரசு விவசாயிகளை அழிக்க விரும்புகிறது, இது நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது. இது விவசாயிகளுக்கு எதிரான சதி சட்டம் திரும்பப் பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை விட வேறு…

மேலும்...

டெல்லி போராட்டத்திலிருந்து விலகுவதாக இரண்டு விவசாய அமைப்புகள் அறிவிப்பு!

புதுடெல்லி (27 ஜன 2021): டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திலிருந்து விலகுவதாக இரண்டு விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) அறிவித்துள்ளன. இதுகுறித்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் குழுவின் தலைவர் வி.எம்.சிங், கூறுகையில், போராட்டமுறைக்கு உடன்பட முடியாததால் போராட்டத்திலிருந்து விலகுவதாகக் கூறினார். “நாங்கள் இந்த போராட்டத்திலிருந்து விலகினாலும், விவசாயிகளின் உரிமைகளுக்கான எங்கள் போராட்டம் தொடரும்” என்று அவர் மேலும் கூறினார். குடியரசு…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்திற்குள் நுழைந்த சிந்துவுக்கு மோடி அமித்ஷாவுடன் தொடர்பு – அம்பலப்படுத்திய பிரசாந்த் பூஷன்!

புதுடெல்லி (27 ஜன 2021): விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடி ஏற்றி வன்முறைக்கு காரணமான பஞ்சாபி நடிகர் தீப் சித்துவுடன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய குடியரசு தினமான நேற்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பஞ்சாபி நடிகர் தீப் சித்து செங்கோட்டையில் சீக்கிய கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இதில் விவசாயிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என…

மேலும்...

பாஜக மண்ணை கவ்வ வேண்டியதுதான் – பாஜக தலைவர்கள் அதிருப்தி!

புதுடெல்லி (24 ஜன 2021): விவசாயிகளின் வேலைநிறுத்தத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவு குறித்து பஞ்சாப் பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நினைத்திருந்தால் வேலைநிறுத்தத்தை ஒரு நாளில் முடித்திருக்க முடியும் என்று பாஜக தேசிய துணைத் தலைவர் லட்சுமி காந்தா சாவ்லா கூறினார். அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் விவசாயிகளின் வேலைநிறுத்தம் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பாஜாக தலைவர் தெரிவித்துள்ளார். பஞ்சஸப்பில் நகராட்சி மன்றத்…

மேலும்...

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு – போராட்டத்தை தொடர முடிவு!

புதுடெல்லி (13 ஜன 2021): விவசாயிகளின் சட்டங்களை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த குழுவுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் முன்வந்துள்ளன. அவர்கள் குழுவுடன் ஒத்துழைக்க மாட்டார்கள் என்று அமைப்புகளின் கருத்து. சட்டத்தை ஆதரிப்பவர்கள் குழுவில் இருப்பதாகவும், இதன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகவும் விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் உள்ள உழவர் அமைப்புகள் தாங்கள் ஒரு குழு முன் ஆஜராக மாட்டோம்…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – விவசாயிகள் போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை!

புதுடெல்லி (02 ஜன 2021):: விவசாய சட்டத்தை எதிர்த்து காசிப்பூரில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை அடுத்த காசிப்பூரில் உள்ள போராட்ட களத்தில் காஷ்மீர் சிங் என்ற விவசாயி அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது உடலுக்கு அருகில் தற்கொலைக் குறிப்பும் கிடைத்துள்ளது. . விவசாயிகள் போராட்டத்தின் போது தற்கொலை செய்து கொண்ட நான்காவது விவசாயி காஷ்மீர் சிங். மேலும் கடுமையான குளிர் மற்றும்…

மேலும்...

விவசாயிகள் போராட்டம் – அண்ணா ஹசாரே அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (29 டிச 2020): சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ஹசாரே தலைமையிலான போராட்டம் ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் தொடங்கும். என்று அவரது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால், உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு டிசம்பர் 15 அன்று அண்ணா ஹசாரே கடிதம் எழுதினார். மேலும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றினால்…

மேலும்...