நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட பொதுமக்கள் போலீஸ் தடியடி – VIRAL VIDEO

ஜார்கண்ட் (09 டிச 2022): பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகையைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று ஜார்க்கண்ட் அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் வந்திருந்தார். இவரை பார்க்க மக்கள் திரண்டனர். மேலும் சிலர் நடிகையிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர். தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஹேமந்த் சோரன்…

மேலும்...