ராஜஸ்தான் கலவரத்தை தொடர்ந்து முஸ்லீம் முதியவர் படுகொலை!

அஜ்மீர் (10 ஏப் 2022): ராஜஸ்தான் கலவரத்தின் அடுத்த நாள் 55 வயது முஸ்லீம் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 3 அன்று, வன்முறையாக மாறிய பைக் பேரணியைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான 40 கடைகள் தாக்கப்பட்டன. கலவரத்தின் அடுத்த நாள் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவாரில் 55 வயது சலீம் என்ற முஸ்லீம் முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார், சம்பவ இடத்தில் இருந்த, சலீமின் பக்கத்து வீட்டுக்காரர் ஷாபாஸ் கூறுகையில், கொலை நடந்த…

மேலும்...

அஜ்மீர் தர்காவிற்கு போர்வை வழங்கினார் பிரதமர் மோடி!

புதுடெல்லி (22 பிப் 2020): அஜ்மீர் தர்காவிற்கு பிரதமர் மோடி போர்வை காணிக்கையாக வழங்கினார். ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு, தர்கா நிர்வாக குழுவினரிடம், பிரதமர் போர்வை வழங்கினார். அப்போது மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் உடனிருந்தார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மேலும்...