அப்பாவின் மொபைலில் ஆபாச படம் – சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

திருச்சி (30 மே 2020): திருச்சி அருகே அப்பாவின் மொபைல் போனில் உள்ள ஆபாச படம் 14 வயது சிறுவனை கொலைகாரனாக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் ச் சேர்ந்த ராஜாங்கம் – லலிதா தம்பதிக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் மூன்றாவது மகள் பெயர் கண்மணி ( மாற்று பெயர் ). கண்மணி அப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்மணி தனது வீட்டு…

மேலும்...