அருப்புக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் பலி!

அருப்புக்கோட்டை (29 பிப் 2020): அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனம், கார் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாரி (55), பழனியம்மாள் (28), விஜயலட்சுமி (32) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

மேலும்...

விருதுநகர் அருகே போலீசார் துப்பாக்கிச் சூடு!

விருதுநகர் (04 ஜன 2020): விருதுநகா் அருகே முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு ஒரு தரப்பினா் சென்ற காா்கள் மீது மற்றொரு தரப்பினா் கல்வீசித் தாக்குதல் நடத்தினா். இதனால் அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க போலீஸாா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சியை அடுத்துள்ளது செங்குளம் கிராமம். இக்கிராமத்தில் இருதரப்பினரிடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செங்குளத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை சில…

மேலும்...