மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

சென்னை (03 டிச 2022): சென்னை நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் செயல்படும் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் மாணவி ஒருவருக்கு கல்லூரியில் முதல்வராக பணிபுரியும் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் மாணவிக்கு செல்போன் மூலமாக ஜார்ஜ் ஆபிரகாம் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களாகவே தனது செல்போனிற்கு…

மேலும்...

முஸ்லிம் மாணவனை தீவிரவாதிபோல் இருப்பதாக கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம்!

பெங்களூரு (28 நவ 2022): கர்நாடக மாநிலத்தில் மாணவனை தீவிரவாதிபோல் இருப்பதாக கூறிய கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரநடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உள்ள ஒரு பேராசிரியர் வகுப்பில் ஒரு மாணவனின் பெயரைக் கேட்டார். முஸ்லீம் பெயரை கூறிய அந்த மாணவனைப் பார்த்து , “ஓ, நீங்கள் அஜ்மல் கசாப் போல இருக்கிறீர்கள்” என்று கூறினார். மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல் கசாப்பை குறிப்பிட்டே…

மேலும்...

மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசியருக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை!

சாய்பாசா (30 செப் 2022): வகுப்பறையில் மாணவர்களை தொட்டு ஆபாச வீடியோக்களை காட்டிய ஆசிரியரை அப்பகுதியினர் சமாளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஆசிரியரின் முகத்தில் கருப்பு மை ஊற்றி, கழுத்தில் செருப்பு மாலையை கட்டினர். ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நோமுண்டி பிளாக்கில் உள்ள பள்ளியில் பயிலும் 6 மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாச வீடியோவைக் காட்டி தவறாக நடந்து கொண்டுள்ளார். மாணவிகள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறவே. இதுகுறித்து அந்த கிராம மக்கள்…

மேலும்...
Gunasekaran News 18 Tamil

நியூஸ் 18 ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார் குணசேகரன்!

சென்னை (31ஜூலை 2020):கடந்த சில நாட்களாக நியூஸ் 18 ற்றும் சங்க பரிவார யூ ட்யூபர்களுக்கு இடையில் நடந்து வந்த பனிப்போரின் எதிரொலியாக அந்த சேனலில் நிலவி வந்த பல குழப்பங்களினால், அதற்கு எதிராக பல்வேறு சமூக வலைதளப் பதிவுகளும், அந்த சேனலை அன்சப்ஸ்க்ரைப் செய்வதாக பலரும் அறிவித்து வந்தனர்.ஒரு சில கட்சிகள் அதன் விவாதங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அறிவித்தன. அதன் முத்தாய்ப்பாக தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளரும், நியூஸ் 18 தமிழ் சேனல் ஆசிரியருமான, தற்போது…

மேலும்...