திமுக எம்.எல்.ஏ திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்!

செங்கல்பட்டு (12 ஜூலை 2020): திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த இதயவர்மனுக்கும், திருப்போரூர் நகரில் செங்கேணி அம்மன் பகுதியில் வசிக்கும் குமாருக்கும் தகராறு இருந்துள்ளது. குமார் அந்தப் பகுதியில் சுமார் 15 ஏக்கர் சுற்றளவுக்கு பிளாட் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில் குமாரின் பிளாட்டிற்கு செல்ல பொது வழி பாதை சற்று…

மேலும்...