பாசிசவாதிகளின் பிடியில் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி தாக்கு!

புதுடெல்லி (14 ஜூலை 2020): இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது தொடர் ட்விட்டர் பதிவுகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசையும், இந்திய ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் கையில் சிக்கி பொய்யான தகவல்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வெறுப்பு பிரச்சாரங்களே அதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. தொலைக்காட்சிகள், வாட்ஸ் அப்கள் என அனைத்திலும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று…

மேலும்...