மழை பொழிவுக்குக் காரணமான மற்றுமொருவர்!

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டோரை அழைக்க ஒரு குழு அப்பள்ளிக்குச் சென்றிருந்தது. அச்சமயம் பள்ளி முதல்வர் தெரிவித்த செய்தி, நம் குழுவினரைக் கலங்கடித்துள்ளது. அதாவது மேல்நிலை (+2) படிக்கும் ஒரு மாணவனின் தந்தை அண்மையில் எதிர்பாரா விதமாக ரியாத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில்…

மேலும்...

பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்…!

அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துகள் பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம் மானந்தான் முதன்மையென்று மண்ணில் நாட்டி ….மகத்தான விடுதலையின் மாட்சி கண்டோம் ஆனந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோம் ….அதற்கான விலைதந்தோம்; மறந்து நின்றோம் வீணிந்த சுதந்திரமோ வினவக் கேட்போர் ….விடையாக ஆனபடி போகும் வாழ்வில் ஏனிந்த இழிநிலைகள் எண்ணிப் பார்த்து ….எழுதிவிட்டேன் கவிதையிலே கேட்டுப் பாரீர். அடிமையராய் வாழ்ந்தபோதில் அடக்கு முறைகள் ….அன்றாடத் துயரோடு மிகுந்த இன்னல் துடிதுடித்தோம் துயர்நீங்கிச் சிறக டிக்க ….தூய்மையான தன்னாட்சி…

மேலும்...