அதானி விவகாரம் ஊடகங்களில் வெளியாவதை தடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

புதுடெல்லி (25 பிப் 2023): அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை உச்சநீதிமன்றம் தடுக்காது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெளிவுபடுத்தினார். அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை நீதிமன்றம் உத்தரவிடும் வரை நிறுத்தக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்க மனுதாரரை கேட்டுக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி பி.எஸ்.நரசிங்க மற்றும் ஜே.பி.பர்திவாலா…

மேலும்...

அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (18 பிப் 2023): அதானி விவகாரத்தில் இதுகுறித்த குழுவிற்கு ஒன்றிய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவை ஆய்வு செய்ய உச்ச ஒன்றிய அரசு குழு ஒன்றை நியமித்து அதன் பெயரை சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் நேரடியாகக் குழுவை நியமிக்கும் என்றும். மத்திய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில்…

மேலும்...

ஹிஜாப் தடை விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (23 ஜன 2023): ஹிஜாப் தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. மேல்முறையீடுகளை நிராகரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாபைத் தடை…

மேலும்...

4365 முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (05 ஜன 2023): : உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானில் உள்ள ரயில்வே நிலத்தில் இருந்து 4365 குடும்பங்களை வெளியேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹல்த்வானில் மூன்று அரசுப் பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், 10 மசூதிகள், 12 மதரஸாக்கள், கோவில்கள் மற்றும் மருத்துவமனை. சுமார் அரை லட்சம் மக்களால் ஏழு தசாப்தங்களாக கட்டப்பட்ட குடியேற்றத்தை விட்டு போக வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ் கிடைத்த ஒரு…

மேலும்...

பில்கீஸ் பானு முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

புதுடெல்லி (05 ஜன 2023): பில்கீஸ் பானு வழக்கு விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி விலகியுள்ளார். 2002 கோத்ரா வன்முறையில் பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டமை பெற்ற 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி மீண்டும் விலகியுள்ளார். இதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. கடந்த மாதமும், பானோவின் மறுஆய்வு மனுவை…

மேலும்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகத் தவறானது – உச்ச நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து!

புதுடெல்லி (02 ஜன 2023): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு மிகத்தவறானது என நீதிபதி நாகரத்னா என தெரிவித்துள்ளார். 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நான்கு நீதிபதிகள் மத்திய அரசின் நோட்டு தடையை உறுதி செய்த நிலையில், நீதிபதி நாகரத்னா இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி சட்டம் 26/2ன் கீழ் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜே. நாகரத்னா ஏற்கவில்லை. பணமதிப்பு நீக்கத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்க…

மேலும்...

பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு; மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!

புதுடெல்லி (17 டிச 2022): பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அனுமதி அளித்து கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மஹராஷ்டிராவில் நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது பில்கிஸ் பானுவின் வாதம். இதனிடையே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரையும்…

மேலும்...
Supreme court of India

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு ஆயுள் தண்டனை கைதி ஜாமீனில் விடுதலை!

அஹமதாபாத் (15 டிச 2022): 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஃபாரூக்கிற்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது, அவர் கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். ஃபரூக்கின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது வரை உள்ள காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடினார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இது…

மேலும்...

பில்கிஸ் பானு வழக்கை விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு!

புதுடெல்லி (13 டிச 2022): குஜராத்தில் தன்னை வன்புணர்ந்து சீரழித்து, தன் குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்த 11 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானுவால் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார். 2002 குஜராத் கலவரத்தின் போது 2000த்திற்கு அதிகமான முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அப்போது தன்னை வன்புணர்ந்து சித்திரவதை செய்து தனது குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை குஜராத் அரசு…

மேலும்...

பில்கிஸ் பானு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (13 டிச 2022): பில்கிஸ் பானு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று பரிசீலிக்கவுள்ளது. நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு இந்த மனுவை பரிசீலிக்கும். குஜராத் கலவரத்தின் போது தன்னை வன்புணர்ந்து சித்திரவதை செய்து தனது குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். முன்னதாக, ரஸ்தோகி தலைமையிலான அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை குறைப்பது குறித்து…

மேலும்...