மேற்கு வங்கத்தை உலுக்கிய உம்பன் புயல் – 72 பேர் பலி!

கொல்கத்தா (22 மே 2020): மேற்கு வங்கத்தைல் உம்பல் புயல் பாதிப்பால் 72 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக் கடலில் உருவான அதி உச்ச உயர் தீவிரப் புயலான உம்பன், நேற்று மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டியுள்ள சுந்தரவனக் காடுகள் இடையே கரையைக் கடந்தது. அப்போது கொல்கத்தாவில் மணிக்கு 190 கிலோ மீட்டர் சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்ததது. இதனால் சாலையோரம் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன….

மேலும்...