ஏற்கனவே புதுக்கோட்டை இப்போது திருச்சி – பரபரப்பை ஏற்படுத்தும் சிறுமிகள் படுகொலை!

திருச்சி (07 ஜூலை 2020): திருச்சியில் 9 வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் சோமரசன்பேட்டை, அதவத்தூர்பாளையம் பகுதியில், மதியம் ஒரு மணிவரை வீட்டில் இருந்த மாணவி கழிப்பிடம் செல்வதற்காக முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதிக்கு மாணவி சென்ற நிலையில், அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மாணவியின் தந்தை பெரியசாமியும் மற்றும் மாணவியின் தாயாரும், உறவினர்களும் மாணவியை தேடிவந்தனர். இந்நிலையில் மாணவியின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதியில்…

மேலும்...