டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!

டோக்கியோ (01 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும். டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றிருந்த நிலையில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து. இன்றைய ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை வீழ்த்தியதன் மூலம் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற நிலையில் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதால்…

மேலும்...

ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது கத்தார்!

டோக்கியோ (31 ஜுலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தினை வென்று கத்தார் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கத்தார் நாட்டுப் பிரஜையான ஃபாரிஸ் இப்ராகிம், கத்தார் நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அத்துடன் ஃபாரிஸ், 96 கிலோ எடைப் பிரிவில் வென்று ஒலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார். ஃபாரிஸ் மொத்தம் 402 கிலோ தூக்கி சாதனை படைத்து கத்தாருக்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்கு முன் 2016 ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் முடாஸ் பார்ஷிம் என்பவர்…

மேலும்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்!

டோக்கியோ (24 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு மூலம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். மீராபாய் சானு மணிப்பூரைச் சேர்ந்த வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

இதை செய்தால் ரூ 3 கோடி பரிசு – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீர‌ர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...
Rebeka Koha

மதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..!

ரிகா-லாத்வியா (28 ஜூலை 2020):லாத்வியா நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனையான ரெபெகா கொஹா (Rebeka Koha), தான் இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக இன்று அறிவித்திருக்கிறார். 2016 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடத்தையும், ஜுனியர் உலக சாதனைகளுக்கும் உரிமையாளரான ரெபெக்கா, லாத்வியா அரசின் ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதையும் பெற்றவராவார். “இன்று என் வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவை எடுத்திருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உணரும் அதே நேரம் சரியான முடிவையே எடுத்திருக்கிறேன் என்பதையும் உங்களுக்கு கூற விரும்புகிறேன்….

மேலும்...