பாஜகவின் ஆபாச அணுகுமுறை எதிரொலி – கரூர் எம்பி ஜோதிமணி அதிரடி முடிவு!

சென்னை (19 மே 2020): தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக கரு நாகராஜன் தரக்குறைவாக நடந்து கொண்டதன் விளைவாக பாஜக கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப் பட்டது. இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக…

மேலும்...