தலித் சிறுமி கூட்டு வன்புணர்வு!

ஜெயப்பூர் (23 ஆக 2022): ராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள ஹிந்தவுன் கிராமத்தில் தலித் மைனர் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் அளித்த புகாரில் ஆகஸ்ட் 17 அன்று இரவு எனது15 வயது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக புகாரில் கூறியதாக சுராத் போலீஸ் அதிகாரி ஷெரீப் அலி கூறினார். பல தேடுதலுக்குப் பிறகும், அவர் கிடைக்கவில்லை ஆகஸ்ட் 19 அன்று…

மேலும்...

பில்கீஸ் பானு கற்பழிப்பு கொலை குற்றவாளிகள் பிராமணர்கள் – பாஜக எம் எல் ஏ!

புதுடெல்லி (18 ஆக 2022):பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களை விடுவிக்க காரணமாக இருந்த குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்களில் ஒருவரான சிகே ரவுல்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவிக்கையில் . “அவர்கள் (11 குற்றவாளிகள்) குற்றவாளிகளா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் பிராமணர்கள் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது. மேலும், அவர்கள் நன்கு பண்பட்ட மனிதர்கள்.”என்றார் கடந்த…

மேலும்...

இளம் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாஜக தலைவர் கைது!

லக்னோ (26 ஜூன் 2021): உத்தரபிரதேசத்தில் இளம் பெணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் பாஜக தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லியாவில் உள்ள பாஜக தலைவர் 23 வயதான பிரிஜ் மோகன் பாண்டே, 23 வயதான பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தடை பட்டதாகவும் இதுகுறித்து போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த…

மேலும்...

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது வன்புணர்வு குற்றமல்ல – டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி (17 டிச 2020): திருமண நிச்சயதார்த்தம் முடிவுற்ற நிலையில், திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது வன்புணர்வு குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீண்ட கால ஒருமித்த உடலுறவுக்குப் பிறகு துன்புறுத்தல் புகார் அளிப்பது அனுமதிக்கப்படாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் மீதான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு இந்த உத்தரவினை அளித்துள்ளார். மேலும் இதுகுறித்த உத்தரவில், பல மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து, தொடர்ந்து…

மேலும்...

கொடூரத்தின் உச்சம் – 3 வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை!

லக்னோ (12 பிப் 2020): உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மஹோலி பகுதியில் 3 வயது குழந்தை நேற்று காணாமல் போனது. பெற்றோர்கள், உறவினர்கள் காணாமல் போன குழந்தையைத் தேடி வந்தனர். அப்போது, குழந்தையின் உடல் அருகில் உள்ள பகுதியில் ஒரு சாக்குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீசார் அதிர…

மேலும்...

தலித் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரத்தின் உச்சம்!

அஹமதாபாத் (13 ஜன 2020): குஜராத்தில் தலித் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். குஜராத்தின் ஹிம்மன்த்நகரில் உள்ள மோடசா கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், வண்புணர்வு செய்யப்பட்டதோடு, அப்பெண் கோயில் மரத்தில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண் ஜனவரி 1ம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்….

மேலும்...