கொரோனா நடவடிக்கை என்ற பெயரில் காயல் பட்டினம் முஸ்லிம் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

தூத்துக்குடி (29 ஜூன் 2020): சாத்தான்குளம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தூத்துக்குடியில் போலீசாரின் அடக்குமுறையால் அடுத்த அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 9ம் தேதியன்று காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாக, ஹபீப் முஹம்மது என்ற முஸ்லிம் இளைஞர் முகக்கவசம் அணியாமல் சென்றிருக்கிறார். அதன் காரணமாக ஹபீப்பை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆறுமுகநேரி போலிஸார் அவரை கடுமையான முறையில் சித்திரவதை செய்து தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள். இதனால் படுகாயம்…

மேலும்...