முஸ்லிம்களிடம் எவரும் காய்கறி வாங்குவதில்லை – முஸ்லிம் வியாபாரிகள் புகார்!

லக்னோ (15 ஏப் 2020): கொரோனா பரவல் எதிரொலியாக முஸ்லிம் காய்கறி வியாபாரிகளிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று இந்துக்கள் அறிவித்துள்ளதாக முஸ்லிம் வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் மொஹோபா பகுதியில் இரு முஸ்லிம் வியாபாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், “எங்கள் பகுதியில் சிலர் தப்லீக் ஜமாத் மக்கள் இருப்பதால், எங்களிடம் காய்கறி வாங்கக் கூடாது என்று அப்பகுதி இந்துக்கள் அறிவித்துள்ளதால் எங்களுக்கு காய்கறி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று புகார் அளித்துள்ளனர்….

மேலும்...

மக்களின் வேதனையை பயன்படுத்தி காசு சம்பாதிக்கும் காய்கறி வியாபாரிகள்!

சென்னை (26 மார்ச் 2020): நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்தில் உள்ள நேரத்தில் காய்கறிகளின் விலையை இரட்டிப்பாக்கி காசு பார்க்கின்றனர். காய்கறி வியாபாரிகள். கொரோனா கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மற்ற கறிகளை விட காய்கறிகளையே அதிகம் விரும்புகின்றனர். தேவை அதி­க­ரித்­ததை அடுத்து கோயம்­பேடு காய்­க­றிச் சந்­தை­யில் கத்­தி­ரிக்­காய், உருளை உள்­ளிட்ட காய்­க­றி­க­ளின் விலை அதி­க­ரித்­தது. கடந்த இரு தினங்­க­ளுக்கு…

மேலும்...