கீழக்கரை திமுக கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தவில்லை – சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்!

ராமநாதபுரம் (30 நவ 2022): ராமநாதபுரத்திலிருந்து கடத்தப்பட்ட பொருள் போதைபொருள் அல்ல என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் மற்றும் கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்னுதீன் என்பவரும் இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் கடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதனை பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட, பல பாஜக பிரமுகர்களும் சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராகவும், கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தியதாகவும் பரப்பி வந்தனர். இந்த நிலையில்…

மேலும்...

கீழை சவுதி அமைப்பின் – கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு!

மக்கா (23 ஜூலை 2022): புனித மக்கா மாநகரில் கீழை சவுதி அமைப்பு சார்பாக கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கீழக்கரையில் இருந்து வருகை தந்த ஹாஜிகள் மற்றும் கீழை. சவுதி அமைப்பு நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கீழக்கரை பண்டைய வரலாறு மற்றும் கீழக்கரை மக்கள் வளர்ச்சிக்கு நாம் எவ்வாறு திட்டமிடுதல் மற்றும் கீழக்கரை பெண்களுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்பாடு செய்வது என்றும், கீழக்கரை நலன் கருதி பல விசயங்கள்,…

மேலும்...

கீழக்கரையில் ஆள் மாற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு!

இராமநாதபுரம் (21 டிச 2021): இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா தொடர்பாக காவல்துறை ஆள் மாற்றி விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலி விசா தயாரித்து ஒருவரை ஓமன் நாட்டிற்கு அனுப்பியது தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் வந்துள்ளனர். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த நபீல் என்பவரை பக்ரூதீன் என தவறாக நினைத்து அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும் சீருடையில் இல்லாமால் சாதாரண உடுப்பில் வந்து விசாரணை நடத்திய…

மேலும்...

கொரோனாவால் தந்தை மரணம் – மகன்கள் மீது வழக்கு!

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறப்படும் கீழக்கரையைச் சேர்ந்தவரின் இரு மகன்கள் மீது கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது முதியவர், துபாயிலிருந்து சென்னை திரும்பிய நிலையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி திடீரென சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். உடன் அவரது உடல் அவரது மகன்களிடம் ஒப்படைக்கப் பட்டது. உடலை பெற்றுக்கொண்ட அவர்கள் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டுச் சென்று, அடக்கம்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் கீழக்கரையை சேர்ந்தவர் சென்னையில் மரணம்!

சென்னை (05 ஏப் 2020): கொரோனாவுக்கு தமிழகத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் 3000 த்திற்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இதில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்…

மேலும்...