Supreme court of India

‘குடும்பச் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை உண்டு’ உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

புதுதில்லி (11ஆக 2020):‘குடும்பச் சொத்தில் ஆண் பிள்ளைகளைப்போல பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு’ என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண் அடிமைத்தனத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் ஒழிப்பதுடன் பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி,1989-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு’ என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல, 2005-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது…

மேலும்...