கும்பகோணத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மாசிமக பக்தர்களுக்கு அன்னதானம்!

கும்பகோணம் (06 மார்ச் 2023): கும்பகோணத்தில் மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு இன்று 6 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு பகுதியில் கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாசிமகம் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பக்தர்களுக்கு, கிஸ்வா அமைப்பு சார்பில் எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் தாசம், குடிதண்ணீர் பாட்டில்கள் என வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கனக்கான பக்தர்கள்…

மேலும்...

மேலக்காவேரி மசூதி வக்பு நிர்வாகிகள் தேர்வு!

கும்பகோணம், மேலக்காவேரி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வக்ஃபு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மேலக்காவேரி பள்ளிவாசலின் சமுதாயக்கூடத்தில் 11.10.2020 ஞாயிறன்று தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது, வாக்கு எண்ணிக்கை முடிவில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் அதிகமாக வாக்குகள் பெற்ற 5 வேட்பாளர்கள் அப்துல் ரஷீத், ஹாஜி முகமது ஜீலானி, ஜாபர் சாதிக் அலி, அபு பக்கர் மற்றும் ஜாபர் பாட்சா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் பதவி காலம் 11.10.2020 முதல்…

மேலும்...

மேலக்காவேரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா!

கும்பகோணம் (25 ஆக 2020): தஞ்சை மாவட்டம், கும்பகோணம், மேலக்காவேரி மிஸ்வா மற்றும் தஞ்சை சித்தர் அருட்குடில் இணைந்து 200 தென்னம்பிள்ளைகள் & பழமரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று 24-08-2020,திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் மேலக்காவேரி பள்ளிக்கேணி குளக்கரையில் மேலக்காவேரி மிஸ்வா மற்றும் தஞ்சை சித்தர் அருட்குடில் இணைந்து 200 தென்னம்பிள்ளைகள் & பழமரக்கன்றுகள் நடும் விழா மேலக்காவேரி பள்ளிக்கேணி குளக்கரையில் சமூக இடைவெளியை கடைபிடித்து நடந்தேறியது.. நிகழ்ச்சியை பிரபல தொழிலதிபர்…

மேலும்...

சிலிண்டர் தொகையை காட்டிலும் கூடுதல் தொகை வசூல் – கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு!

கும்பகோணம் (04 ஜூன் 2020): தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகர மேலக்காவேரி பகுதி மக்கள் நலன்களுக்காக பல்வேறு துறை அலுவலர்களை சந்தித்து முறையிடப்பட்டது. நேற்று 3.6.2020 புதன் காலை 10:00 மணியளவில் தொடங்கி, கும்பகோணத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேலக்காவேரி பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளை (சிலிண்டர்) வழங்குபவர்கள் ரசீது தொகையை காட்டிலும் கூடுதலாக சிலிண்டருக்கு பணம் வசூலிக்கும் செயலை தடுக்க கோரி மனு அளிக்கபட்டது, அதற்கடுத்ததாக மேலக்காவேரி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார…

மேலும்...

கும்பகோணம் அருகே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய டாக்டர்!

கும்பகோணம் (21 மார்ச் 2020): கும்பகோணம் அருகே டாக்டர் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் பகுதியில், அதிகளவில் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாகவும், இதனால் துப்பாக்கி பயன்படுத்துவது அதிகமாகியிருப்பதாகவும் குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் எங்கு, எப்படி துப்பாக்கி கைக்கு வருகிறது; இதை யார் விற்பனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து, கும்பகோணம் அடுத்த விளந்தகண்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்…

மேலும்...