சர்வதேச குர்ஆன் மற்றும் பாங்கு (தொழுகைக்கு அழைப்பு) போட்டி – சவூதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (05 ஜன 2023): சவூதி அரேபியா அறிவித்துள்ள சர்வதேச குர்ஆன் மற்றும் அதான் (முஸ்லிம்களின் தொழுகைக்கான அழைப்பு) போட்டியின் இரண்டாம் பதிப்பு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மிகப்பெரிய பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 12 மில்லியன் சவூதி ரியால் வரை பரிசாக வழங்கப்படவுள்ளன. ‘இணையாதளம் மூலம் போட்டி நடத்தப்படும்’ என்று சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் (GEA) வாரியத்தின் தலைவரான அவரது மேன்மையான ஆலோசகர் துர்கி அலல்ஷிக் தெரிவித்துள்ளார். இந்த போட்டிகளுக்கு…

மேலும்...

குர்ஆன் குறித்து பரங்கிப்பேட்டை பத்தாம் வகுப்பு மாணவி எழுதிய ஆங்கில நூல் வெளியீடு!

பரங்கிப்பேட்டை (26 டிச 2022): பரங்கிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி அமீரா (த/பெ) பாரூக் எழுதிய Scientific facts in Islam என்னும் ஆங்கில நூல் கடந்த 24.12.2022 சனிக்கிழமை அன்று புதுச்சேரி, லாஸ்பெட்டில் உள்ள விவேகானந்தா பள்ளியில் புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. பரங்கிப்பேட்டை மாணவி செல்வி. அமீரா ஃபாருக் என்பவர் 10ஆம் வகுப்பு படிக்குபோது ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் கொரோனோ காரணமாக இரண்டு வருடங்கள் பதிப்பிக்க…

மேலும்...