குடியுரிமை சட்டத்திற்கு அடுத்த நெருக்கடி – கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள சட்ட மனறத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நிலையில், அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில், கேரள அரசு, சிஏஏ இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் பல பிரிவுகளை மீறுவதாகவும், அனைவருக்கும் சம உரிமை என்பதை மறுப்பதாகவும், நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகவும், அதேபோல, 2015…

மேலும்...