பாரத் ஜோடோ யாத்திரைக்கு தடையா?

புதுடெல்லி (21 டிச 2022): உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் பாரத் ஜோடோ யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒன்றிய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மரபணு வரிசைமுறையை அதிகரிக்கவும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு ஒன்றிய சுகாதாரத்துறை…

மேலும்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (14ஜூலை 2022): கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் கொரோனா பாதிப்பால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் சி.டி ஸ்கேன் பரிசோதனைக்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின் சென்ற நிலையில் தற்போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

கொரோனா என்னை தாக்காது – மாஸ்க் அணியாத அமைச்சர் தரும் விளக்கம்!

போபால் (12 ஜன 2022): மத்தியப் பிரதேச அமைச்சரும் பாஜக தலைவருமான உஷா தாக்கூர், கொரோனா என்னை தாக்காது என்று கூறிக் கொண்டு மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் உலா வருகிறார். இந்தியாவில் அதி வேகத்தில் கொரோனா பரவி வருகிறது . இந்நிலையில் மத்திய பிரதேச சுகாதரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்றும், கடந்த 30 ஆண்டுகளாக அக்னிஹோத்ர பூஜை செய்து வருவதாகவும் கொரோனா என்னை தாக்கது என்பதாகவும் கூறி மாஸ்க்…

மேலும்...

உத்தரகாண்டில் அரசியல் கூட்டங்களுக்கு தடை!

உத்தரகாண்ட் (08 ஜன 2022): உத்தரகாண்டில் அரசியல் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை அடுத்து, பேரணிகள் மற்றும் பிற தர்ணாக்களுக்கு இம்மாதம் 16 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும். அரசியல் பேரணிகள் மட்டுமின்றி மற்ற கலாச்சார நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் அங்கன்வாடிகள், பள்ளிகள், நீச்சல் குளங்கள் மற்றும் நீர் பூங்காக்கள் மூடப்படும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்…

மேலும்...

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

சென்னை (22 நவ 2021): நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

மேலும்...

லிங்க முத்திரை யோகா செய்ங்க, கொரோனாவ கொல்லுங்க – ஐ ஐ ட்டி சென்னை!

கொரோனாவுக்கு மூச்சை இழுத்து விட்டால் போதும். ஆக்ஸிஜன் கிடைக்கும். – மோடிஜி கொரோனா பாதிக்கப்பட்டவங்களோட குடும்பம் அரச மரத்தடில போய் கிடந்தால் போதும். ஆக்ஸிஜன் கிடைக்கும் – யோகிஜி கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குக் கோமூத்திரம் கொடுத்தால் போதும். ஓடிவிடும்- சங்கி ஜி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரண்டு வேளை 20 நிமிடங்கள் லிங்க முத்திரை யோகா செய்தால் போதும். ஆக்ஸிஜன் கிடைக்கும். மூன்று நாட்களில் குணமாகிவிடலாம் – சென்னை ஐ ஐ டி புரஃபசர் மணிவண்ணன்ஜி ஆக்ஸிஜன் உற்பத்தி…

மேலும்...

முகம் மூடுபவர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு-ஆய்வு முடிவு!

நியூயார்க்(17/01/2021): முகம் மூடாதவர்களைவிட முகத்தை மூடுபவர்களுக்குத் தான் கொரோனா பாதிப்பு அதிகம் என ஆய்வு முடிவொன்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வெர்மோன்ட் மாகாணத்திலுள்ள வெர்மோன்ட் மருத்துவப் பல்கலை கழகம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடையேயும் பாதிக்கப்படாதவர்களிடையேயும் ஆய்வொன்றை நடத்தியது. அதில், முகத்தை மூடாமல் இருப்பவர்களைவிட முகத்தை மூடியிருப்பவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு, முகத்தை மூடியிருப்பவர்களிடையே தாம் பாதுகாப்பாக இருப்பதான உணர்வு எழுவதால் எவ்விதத் தயக்கமும் இன்றி மற்றவர்களிடையே கலந்து உறவாடுவதுதான் காரணம். ஆனால் அதே…

மேலும்...
Roadside Hotel Vendors

ஆன்லைனில் தெருவோர உணவு விற்பனையாளர் வணிகம்!

தில்லி:(அக்டோபர் 06 ) ஆன் லைன் உணவு விநியோக நிறுவனம் ஸ்விக்கியுடன்  கைகோர்த்து தெருவோர உணவு விற்பனையாளர்களின் வணிகங்களை ஆன்லைனில் கொண்டு சென்றுள்ளது மத்திய அரசு. கடந்த ஜூன் மாதம் ஸ்விக்கியுடன் இணைந்து தெருவோர உணவு விற்பனையாளர்களின் வணிகங்களை ஆன்லைனில் கொண்டு சென்ற மத்திய அரசு விற்பனையாளர்களுக்கு ரூ.10,000 வரை மூலதனக் கடன் வழங்கப்பட்டு வருவதாகக் கூறுகின்றது. இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று நிலையில், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக மக்களின் பொருளாதார…

மேலும்...

கோவிட் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்! கத்தார் அரசு அதிரடி அறிவிப்பு

தோஹா (06 நவம்பர் 2020): கொரோனா வைரஸுக்கான நிவாரண தடுப்பூசி, கத்தார் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் முற்றிலும் இலவசம் என்று கத்தார் அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (Ministry of Public Health) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகளுக்காக புகழ் பெற்ற Pfizer மற்றும் BioNTech நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது கத்தார். Pfizer நிறுவனம் நடத்திவரும் தடுப்பூசிக்கான மருத்துவப் பரிசோதனைகள், இம்மாத இறுதியில்…

மேலும்...

அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் சேரும் மாணவர்கள் – அமைச்சர் மகிழ்ச்சி!

கோவை (12 செப் 2020): தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார். அவரிடம் வருகிற 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளிக்கும் போது, தமிழகத்தில் தற்போது…

மேலும்...