Supreme court of India

ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

புதுடெல்லி (15 ஆக 2021): இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது. போதுமான விவாதங்கள் இன்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதேபோல் விவாதங்கள் நடக்காததால் சட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள…

மேலும்...

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பாசிச பாஜக!

பெருந்தொற்றில் சிக்கி நாட்டு மக்களும் நாடும் அலங்கோலப்பட்டு கொண்டிருக்கும் வேளையில், ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய குள்ளநரித்தன வேலையில் மட்டும் கவனமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களிலுள்ள 13 மாவட்ட நிர்வாகங்கள் 1955 குடியுரிமை சட்டப்படி, குடியுரிமை சட்டவிதிகள் 2009 ன் கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலுள்ள சிறுபான்மையினர்களான இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன, பார்ஸி மதத்தவர்களிடமிருந்து பதிவு மற்றும் நேச்சுரலைசேசன்…

மேலும்...