பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் – சவுதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (30 ஜூன் 2022): சவூதி அரேபியாவில் புதன் கிழமை மாலை துல் ஹஜ் பிறை தென்பட்டதை அடுத்து, ஜூன் 29, வியாழன் அன்று இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் பிறை 1 என்றும் மற்றும் பக்ரீத் பண்டிகை ஜூலை 9 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 8, வெள்ளிக்கிழமை அன்று ஹஜ்ஜின் மிக முக்கிய தினமான அரஃபா தினம் ஆகும். இதனை அடுத்து இஸ்லாமிய நாடுகளிலும் ஜூலை 9 அன்று பக்ரீத்…

மேலும்...

சவூதி விசிட் விசா செல்லுபடி காலம் நீட்டிப்பு!

ரியாத் (14 ஆக 2021): சவுதிக்கு வரும் வெளிநாட்டினரின் காலாவதியான விசிட் விசா செல்லுபடி காலம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கான நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படாத நாடுகளில் இருந்து பலர் சவூதி திரும்ப முடியாமல் உள்ளனர். இந்நிலையில் சிலருக்கு விசிட் விசா உள்ளிட்ட விசாக்கள் காலாவதியாகியுள்ள நிலையில் அவர்களின் விசா செல்லுபடி காலம் வரும் செப்டம்பர் 30 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சவுதி வருகைக்கு தற்காலிக தட்டி விதிக்கப்பட்டுள்ள பட்டியலில்…

மேலும்...

சவூதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் தொடங்கும் சொகுசுக் கப்பல் பயணம்!

ஜித்தா (10 ஜுலை 2021): சவுதி அரேபியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் கப்பல் பயணம் மீண்டும் தொடங்குகிறது. சவூதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு பயணக் கப்பல் கோவிட் பரவல் காரணமாக ரத்து செய்யப்பாட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டு. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக திட்டத்தை இயக்கும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது ஒருவர் 2150 ரியால்களில் தொடங்கி பல்வேறு தொகைகளில் வசதிக்கேற்ப பேக்கேஜ்களை தேர்வு செய்யலாம். ஜித்தாவிலிருந்து செங்கடல் வழியாக புறப்படும் இந்த கப்பல்…

மேலும்...

டிஜிட்டல் வங்கியாக செயல்படும் சவூதி எஸ்.டி.சி பே!

ரியாத் (23 ஜூன் 2021): எஸ்.டி.சி பே இப்போது சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டவர்களிடையே பிரபலமாக உள்ளது. சவூதி அரேபியாவின் பிரபலமான ஆன்லைன் வால்லட் எஸ்.டி.சி பே இப்போது டிஜிட்டல் வங்கியாக செயல்படும். இதற்கு சவுதி மத்திய வங்கி மற்றும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் நிறுவனம் இந்தத் துறைக்கு அதிக மூலதனத்தைக் கொண்டு வரும் என்றும், தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும்...

சவூதி கத்தார் எல்லைகளை மீண்டும் திறக்க முடிவு – குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!

ரியாத் (04 ஜன 2020): சவூதி மற்றும் கத்தார் இடையே தரை மற்றும் வான்வழி போக்குவரத்து மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குவைத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் நாசர் அல்-சபா திங்களன்று தெரிவித்தார். சவூதி மற்றும் கத்தார் எல்லைகளை திறக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக குவைத் அமைச்சர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.  

மேலும்...