சாம்பிள்-9 – சிறுகதை

இருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்றுகொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது. சட்டென்று ஒருவன் இறங்கி அவளை அப்படியே தூக்கி காரினுள் திணித்து, ஏறி கதவை மூடிக்கொள்ள மீண்டும் வேகமெடுத்த கார் இருட்டில் மறைந்தது. அனைத்தும் இருபது நொடிகளில் முடிந்துவிட்டன. அரவமின்றி, சாட்சியின்றி அச்சாலை உறங்கிக்கொண்டிருந்தது. பின் சீட்டில் இருவர், அவர்களுக்கு நடுவே அவள். டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் திரும்பிப் பார்த்து, “யப்பா… என்னா அழகு?” என்றான். “அழகு ஆபத்துடா” என்றாள் அவள். வாய்…

மேலும்...