அரசின் உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது – நடிகை குஷ்பு திட்டவட்டம்!

சென்னை (26 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அரசு பிறப்பித்துள்ள உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஒரு படப்பிடிப்பில் 20 பேர் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஆனால் 20 பேரைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது 60 பேரை அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல சின்னத்திரை…

மேலும்...