ரியாத் தமிழ் சங்கம் நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி!

ரியாத் (03 நவ 2022): சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வாழும் தமிழர்களின் பேரமைப்பான ரியாத் தமிழ்ச்சங்கம் உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதுபற்றி சங்கத்தின் செயலாளர் ஜியாவுத்தீன் முஹம்மது விடுத்துள்ள அறிக்கையில் “ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் சிறுகதைப் போட்டி இந்த ஆண்டும் நவம்பர் 15, 2022 வரை நடக்கிறது. உலகளாவிய அளவில் நடைபெறும் இப்போட்டியில் ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவினர், குடும்பத்தினர் அல்லாத யாரும் கலந்துகொள்ளலாம். இந்திய மதிப்பில் ₹40,000 வரை பரிசுகள் அளிக்கப்பட…

மேலும்...