இந்தியாவில் அமைதி காக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் – காரணம் ஏன்?

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 8 நாட்களாக ஒரு ஊடக சந்திப்பைக் கூட நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் கோவிட் 19 பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது அதேவேளைல் இந்தியாவில் கோவிட் -19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட மிகக் குறைவு என்றாலும், உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா ஒரு வளர்ந்து வரும் கோவிட் -19…

மேலும்...