ஸ்வப்னா சுரேஷ் கைதும் பரபரப்பு பின்னணியும்!

திருவனந்தபுரம் (13 ஜூலை 2020): தங்கக் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட ஸ்வப்னா சுரேஷ் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக்வே தங்கக் கடத்தலில்ஈடுபட்டுள்ளதாக என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த, சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்ற, தூதரக…

மேலும்...