லாக்டவுன் மற்றும் ரம்ஜான் காலங்களில் ஜித்தா முத்தமிழ் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் தொடர் சேவை!

தஞ்சாவூர் (30 மே 2020): ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் கடந்த ஒரு மாதமாக தஞ்சைப் பகுதிகளில் ரமலான் மாத நோன்புகாலத்தில் ஸஹர் எனும் அதிகாலை உணவினை தினமும் சுமார் 400 பேருக்கு தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்க நட்புகளோடும், மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை, இயற்கை அறக்கட்டளை நிர்வாகிகளோடும் இணைந்து கிங்ஸ் கேட்டரிங்ஸ் மூலம் தரமாக சமைத்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனுமதியோடு பெரும்பாலும் அவரவர் இல்லங்கள் சென்றும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் வழங்கி வந்தது. அப்போது…

மேலும்...