வங்கி மற்றும் தபால் நிலையங்களில் பணம் எடுப்போருக்கு வருமான வரித்துறையின் திடீர் அறிவிப்பு!

மும்பை (14 ஜூலை 2020): வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருந்து ரூ. 20 லட்சத்திற்கும் மேல் எடுக்கப்படும் பணத்திற்கு கூடுதல் டிடிஎஸ் வரி செலுத்த வேண்டும் என்றும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும் வருமான வரிந்த்துறை அறிவித்துள்ளது,. இதன்படி வருமான வரி செலுத்தாதவர்கள், தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் வரை மட்டுமே எந்தவித வரி பிடித்தமும் இல்லாமல் பெற முடியும். ரூ. 20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால்…

மேலும்...