தமிழக காவல்துறைக்கு ஜவாஹிருல்லா பாராட்டு!

சென்னை (18 டிச 2022): தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 வாயிலாக ஐந்து நாட்களில் தமிழக காவல்துறை முன்னெடுத்திருக்கும் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குறியது என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக அதிரடி நடவடிக்கை கஞ்சா வேட்டை 3.0…

மேலும்...

தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு இனி பால் கிடையாது – பால் முகவர்கள் அதிரடி அறிவிப்பு!

சென்னை (26 ஜூன் 2020): “தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப் போவதில்லை”. என்று பால் முகவர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற…

மேலும்...