கொரோனா பாதித்த சிறுமி மீது பாலியல் வன்கொடுமை!மற்றொரு கொரோனா நோயாளி வெறிச்செயல்!

தில்லி (24 ஜூலை 2020): தில்லியிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய 20 கால்பந்து மைதானங்களின் அளவை ஒத்த, உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் ஒன்று தெற்கு தில்லி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10,000 பேர் வரை சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தற்போது…

மேலும்...
SHAHEEN BAGH

CAA போராட்டக்காரர்களுக்கு உதவினால், அதோ கதிதான்! தில்லி காவல் துறை கொடூரம்!

ஸ்ரீநகர் (23 ஜூலை 2020):காஷ்மீரைச் சேர்ந்த சந்தீப் கோர்! தனது சகோதரர்மொஹிந்தர்பால் சிங்கிடமிருந்து ஒரு தொடர்பும் இல்லை. அவரிடமிருந்து ஒரு வார்த்தையும் கேட்க முடியவில்லை. அவரைச் சந்திக்க முடியாததால் அவளது கவலை ஒவ்வொரு நாளும் வளர்கிறது. அவரது சகோதரர், மொஹிந்தர்பால் சிங், 29 வயதான காஷ்மீர் சீக்கிய இளைஞர்! புது தில்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜூன் 15 அன்று போராளி அமைப்பான காலிஸ்தான் விடுதலை முன்னணியுடன் (கே.எல்.எஃப்) தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தில்லி போலீசாரால் கைது…

மேலும்...
Delhi_Riots

தில்லி கலவரம், பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களே காரணம்! தில்லி உண்மையறியும் குழு அறிக்கை!

தில்லி (19 ஜூலை,2020):கடந்த பிப்ரவரி மாதம் தில்லி-யின் வடகிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் கலவரங்கள் குறித்து தில்லி மைனாரிட்டி கமிஷன் அமைத்த உண்மை அறியும் குழு, அந்தக் கலவரத்துக்கான முழுமூல காரணங்களாக பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களை ஆதாரங்களுடன் முன்னிறுத்தியிருக்கின்றது. மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட CAA_NRC_NPR உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை, அமைதியான முறையில் எதிர்க்கும் வகையில் தில்லி-யில் ஷாஹீன் பாக் அறப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், பா.ஜ.க. தலைவர்களோ,…

மேலும்...