தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் என் ஐ ஏ சோதனை!

புதுடெல்லி (22 செப் 2022): : நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரெண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ- தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத குழுக்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தலைவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இரு நிறுவனங்களாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னையில் உள்ள மாநிலக் குழு…

மேலும்...