படுக்கைக்கு அழைத்த கவுன்சிலர் – பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

புனே (23 டிச 2022): வீட்டு வாடகைக்காக கவுன்சிலர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக பிரபல மராத்தி நடிகை தேஜஸ்வினி பண்டிட் தெரிவித்துள்ளார். மராத்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தேஜஸ்வினி பண்டிட். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை தேஜஸ்வினி பண்டிட் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது – 2009 – 10ம் ஆண்டு நடந்தது. அப்போது என் 2 படங்கள் தான் ரிலீஸாயின. நான்…

மேலும்...

எங்களுக்கு இப்போதைக்கு அனுமதி கொடுங்க – நடிகைகள் கோரிக்கை!

சென்னை (04 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கக்கோரி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகையுமான குஷ்பு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசிய பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்த நடிகை…

மேலும்...

பிரபல நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

சென்னை (16 ஜன 2020): சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை தம்பதி ஜெயஸ்ரீ – ஈஸ்வர் குடும்பப் பிரச்னை வீதிக்கு வந்தது. ஈஸ்வர் மகாலட்சுமி என்ற நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஜெயஸ்ரீ மீடியாக்களில் பேட்டியளித்ததும் இவ்விவகாரம் மேலும் பற்றி எரிந்தது. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் புகாரை அடுத்து போலீசார் ஈஸ்வரை கைது செய்தனர். ஆனால் பின்பு அவர் ஜாமீனில் வெளியானதை அடுத்து ஜெயஸ்ரீ மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் ஈஸ்வர்-மகாலட்சுமி சேர்ந்து நடிச்சிட்டுவந்த…

மேலும்...