துனிஷா சர்மாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை தற்கொலை!

மும்பை (28 டிச 2022): நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி (22). இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10…

மேலும்...

நடிகைகளை வைத்து பிழைப்பு நடத்துபவன்தானே நீ – சினிமா மேடையில் நடந்த அசிங்கம்!

சென்னை (14 டிச 2022): தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கியுள்ளவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பயில்வான் மோசமாக பேசுவதாக சர்ச்சைகளை எழுவது வழக்கம். இவருக்கு எதிராக திரைத்துரையில் இருந்தும் பல எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன….

மேலும்...

பிரபல நடிகை தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது!

இந்தூர் (20 அக் 2022): இந்தி சீரியல் நடிகை வைஷாலி டக்கரின் மரணத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரரும், முன்னாள் காதலருமான ராகுல் நவ்லானி கைது செய்யப்பட்டார். தற்போது அவரது மனைவி திஷா கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவர் மீதும் ஐபிசி 306 பிரிவின் கீழ் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெயரில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தூரில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு…

மேலும்...

பிரபல நடிகை வீட்டில் கொள்ளை – தனுஷ் என்பவர் கைது

சென்னை (19 ஜன 2022): பிரபல நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடித்த தனுஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தன்னுடைய வீட்டில் வேலைப்பார்ப்பதற்காக தனியார் ஏஜென்ஸி மூலம் தனுஷ் என்பவரை நியமித்திருந்தாகவும், கடந்த ஜனவரி 11ஆம் தேதி தனுஷ் சில பொருள்களை எடுத்துச்…

மேலும்...

நடிகை கர்ப்பம் – முன்னாள் அதிமுக அமைச்சரின் செல்போனை ஆய்வு செய்ய போலீசார் முடிவு!

மதுரை (04 ஜூலை 2021): நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பமாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற அடையாறு தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக கருதப்படும் மணிகண்டனின் செல்ஃபோன் மதுரை கே.கே நகரில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில்…

மேலும்...

பிரபல இளம் நடிகைக்கு வணிக வளாகத்தில் வைத்து பாலியல் தொல்லை!

கொச்சி (18 டிச 2020): கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இளம் மலையாள நடிகை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நடிகை தனது குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்யும் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அந்த நடிகை சமூக ஊடகங்களில் தகவலாக வெளியிட்டுள்ளார். அதேவேளை இதுகுறித்து நடிகை போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்...

சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல்கள் யாருடையது? போலீசார் பரபரப்பு தகவல்

சென்னை (10 டிச 2020): விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டார் . வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கணவரும் உடனிருந்தார். அவரை வெளியே…

மேலும்...

பிரபல தமிழ் நடிகர் மற்றும் நடிகை தற்கொலை!

சென்னை (06 ஜூன் 2020): தமிழ் டிவி நடிகர் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி இருவரும், சென்னையில் உள்ள அவர்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நடிகர்களின் சிதைந்த உடல்கள் சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நடிகர்களின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு புகார் கூறியுள்ளனர். உடனே அங்கு வந்த காவல்துறையினர் உடலை வீட்டிலிருந்து மீட்டு ​​பிரேத பரிசோதனைக்கு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு…

மேலும்...

பிரபல நடிகை சாலை விபத்தில் மரணம்!

பெங்களூரு (27 மே 2020): பிரபல ரியாலிட்டி ஷோவின் மாடலும் சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். மெபினா மைக்கேல் செவ்வாய்க்கிழமை மாலை மாண்டியா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 75ல் நாகமங்கள தாலுகாவில் உள்ள தேவிஹள்ளி அருகே ஒரு டிராக்டர் மோதியதில் அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. . மெபினா, தனது இரண்டு நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து கோடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது. அந்த காரில் மெபினாவுடன் நான்கு…

மேலும்...

நடிகை குணமடைய மோடி பிரார்த்தனை!

புதுடெல்லி (19 ஜன 2020): கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகை சபானா ஆஸ்மி குணமடைய பிரதமர் மோடி பிரர்த்திப்பதாக தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை ஷபனா ஆஸ்மியின் கார் லாரி மீது மோதியது. அதன் பின்னர் லாரி டிரைவர் மற்றும் ஷபானா ஆஸ்மியின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை சபானா ஆஸ்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது…

மேலும்...