கோவில் கட்டுவதற்கு ரூ. 2.5 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய முஸ்லிம்கள்!

பாட்னா (22 மார்ச் 2022): பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பம், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் மிகப்பெரிய இந்து கோவிலான விராட் ராமாயண மந்திர் கட்டுவதற்காக 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளது. திங்களன்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்னாவை தளமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால், “குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபர் இஷ்தியாக் அகமது கான்,குடும்பத்தினர் எங்களுக்கு கோவில் கட்ட…

மேலும்...

கொரோனா நன்கொடை தொகைகளை மறைக்கிறதா? தமிழக அரசு – சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்!

சென்னை (26 ஜூன் 2020): கொரோனாவிற்காக கிடைக்கும் நன்கொடை விவரங்களை விரைவில் தமிழக அரசு இணையத்தில் வெளியிடும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தகவல்களை இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என்றும், எவ்வளவு நன்கொடை வந்துள்ளது என்று வெளிப்படையாக கூறவேண்டும் எனவும் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் இன்று தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், முதலமைச்சர் நிவாரண…

மேலும்...